கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு முட்டுக்கட்டை போடும் தமிழக அரசு - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

0 487

எந்த மாநிலமும் போடாத கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளதால், கோவை விமான நிலையம் விரிவாக்கம் செய்ய நிலம் கையப்படுத்தியும் பணிகள் தொடங்காமல் உள்ளதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை மாநகராட்சி 82வது வார்டு பகுதியில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்த அவர் இவ்வாறு கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments