முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், நரசிம்மராவ் மற்றும் தமிழக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு

0 516

முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், நரசிம்மராவ் மற்றும் தமிழக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சிறந்த கல்வியாளர், நிர்வாகி, நாட்டை கட்டமைத்ததில் பங்கு வகித்த நரசிம்மராவுக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சிக்குரியது என்றும், விவசாயிகள் நலனுக்கு பெரும் பங்காற்றிய எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு இந்த உயரிய விருதை மத்திய அரசு அறிவித்ததில் பெருமை கொள்வதாகவும் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments