தமிழ்நாட்டில் ரயில்வே கிராசிங் உள்ள பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்படும் - அமைச்சர் எ.வ.வேலு தகவல்

0 363

தமிழ்நாட்டில் ரயில்வே கிராசிங் உள்ள பகுதிகளில், மேம்பாலங்கள் அமைக்க தமிழக அரசு முன்னுரிமை அளிக்கும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

வேலூரில் சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள சுற்றுலா மாளிகையை அமைச்சர் துரைமுருகனுடன் இணைந்து திறந்து வைத்த அவர், வேலூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments