இந்திய, சவூதி ராணுவ வீரர்கள் இணைந்து நவீன துப்பாக்கிகள், பீரங்கிகளை பயன்படுத்தி வீரர்கள் போர் ஒத்திகை

0 408

ராஜஸ்தான் மாநிலம் பிகானெர் நகரில் இந்தியா, சவுதி அரேபிய ராணுவ வீரர்கள் இணைந்து 2 நாள் தீவிர போர்ப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

இரு தரப்பிலும் தலா 45 வீரர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில் நவீன துப்பாக்கிகளை பயன்படுத்தி குறி தவறாமால் சுடுவது, எதிரி இலக்கை மறைந்திருந்து தாக்குவது உள்ளிட்ட நுணுக்கங்களில் வீரர்கள் போர் ஒத்திகை மேற்கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments