ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் மோதி பல வாகனங்கள் சேதம்

0 604

கரூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய மினி சரக்கு வாகனம் ஒன்று, சாலையோரம் நிறுத்தியிருந்த வாகனங்களை இடித்தபடிச் சென்று பேருந்து மீது மோதி நின்றது.

அந்த வாகனம் கரூர் - திருச்சி பிரதான சாலையில் நுழைந்தபோது முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியதில் வாகன ஓட்டி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.

போலீஸ் விசாரணையில் சரக்கு வாகன ஓட்டுநருக்கு ரத்த சர்க்கரை அளவு குறைந்ததால் அவர் மயங்கிய நிலையில் வாகனத்தை இயக்கியதே விபத்துக்கு காரணம் என தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments