டெல்லியை நோக்கி டிராக்டர் மற்றும் பேருந்துகளில் விவசாயிகள் பேரணி, கையப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை உயர்த்தித் தர கோரிக்கை

0 458

நகர விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை நோக்கி நொய்டா பகுதி விவசாயிகள் டிராக்டர் பேரணி மேற்கொண்டுள்ளனர்.

பேரணிக்கு அனுமதி இல்லாத நிலையில், நொய்டா நகரில் போலீஸார் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

டெல்லிக்குச் செல்லும் அனைத்து சாலைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன.

டெல்லிக்குள் நுழையவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், நொய்டா - டெல்லி எல்லையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments