கேரளாவுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டப்படுவதாக புகார், மத்திய அரசை கண்டித்து முதலமைச்சர் பினராயி தலைமையில் ஆர்ப்பாட்டம்

0 389

கேரளாவுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக கூறி மத்திய அரசை கண்டித்து முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் இடதுசாரி ஜனநாயக கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

டெல்லியில் பேரணியாக புறப்பட்டு சென்ற அவர்கள் ஜந்தர் மந்தரில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

போராட்டத்தில் ஈடுபட்ட பினராயி விஜயனுக்கு டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்சிங் மான், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் நேரில் ஆதரவு தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments