மாலத்தீவு கடன் சுமையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக ஐ.எம்.எப். அறிக்கை

0 669

மாலத்தீவு பெரும் கடன் சுமையில் இருப்பதாக பன்னாட்டு நிதியமைப்பான ஐ.எம்.எப். தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. பன்னாட்டு நிதி அமைப்பின் குழுவினர் கடந்த ஜனவரி 23 முதல் பிப்ரவரி 6 வரை மாலேயில் பொருளாதார மற்றும் நிதிநிலை திட்டங்களை ஆய்வுமேற்கொண்டனர்.

அதன் பின்னர் இந்தஅறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வானிலை மாறுதல்கள், கடல் மட்டம் உயர்வு, வெள்ளம் போன்ற இயற்கை இடர்களாலும் மாலத்தீவின் பொருளாதாரம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments