ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் அமிர்தசரஸை சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு

0 360

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளி அம்ரித்பால்சிங் என்பவர் உயிரிழந்தார்.

மேலும் சிலர் காயம் அடைந்தனர் அதில் உள்ளூர் தொழிலாளி ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடைபெற்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளனர். தப்பிச் சென்ற தீவிரவாதிகளைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments