வந்தே பாரத் விரைவு ரயிலில் கழிவறையில் சிக்கிக்கொண்ட பயணி: கதவை உடைத்து மீட்பு

0 691

சென்னையில் இருந்து நாகர்கோவில் சென்ற வந்தே பாரத் அதிவிரைவு ரயிலில் பயணித்த பயணி ஒருவர் கழிவறையில் இருந்து வெளியே வரமுடியாமல் சிக்கிக் கொண்டார்.

கதவு திறக்காததால் டிக்கட் பரிசோதகர் அனுமதி பெற்று ரயில்வே ஊழியர்கள் கழிவறைக் கதவை உடைத்து பயணியை மீட்டனர். கழிவறை கதவுகள் வெளியில் இருந்து திறக்கும் வகையில் வடிவமைக்கப்படாத காரணத்தால் கதவை உடைக்க நேரிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments