காங்கிரசுக்கு 40 இடங்களாவது கிடைக்க இறைவனிடம் வேண்டுகிறேன்- பிரதமர் மோடி

0 783

மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் காங்கிரசுக்கு 40 தொகுதிகளுக்கு மேல் கிடைக்காது என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, அந்த 40 இடங்களையாவது காங்கிரஸ் தக்கவைத்துக் கொள்ள இறைவனிடம் வேண்டிக் கொள்வதாக தெரிவித்தார்.

மாநிலங்களவையில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரசுக்கு சவால் மேற்குவங்கத்தில் இருந்து வந்துள்ளது என்று கூறினார்.

40 தொகுதிகளையாவது காங்கிரஸ் காப்பாற்றிக் கொள்ளட்டும் என்று பிரதமர் கூறிய போது பாஜக உறுப்பினர்கள் மேஜைகளைத் தட்டி ஆராவாரம் செய்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments