அமெரிக்காவில் இந்திய மாணவர் மீது கொலை வெறி தாக்குதல், காயங்களுடன் உதவி கேட்கும் வீடியோவை வெளியிட்டார்

0 470

அமெரிக்காவில் நள்ளிரவில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த ஐதராபாத்தை சேர்ந்த மாணவருக்கு உரிய சிகிச்சை கிடைக்க வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவரின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டனர்.

சையத் மசாஹிர் அலி என்ற அவர், சிகாகோ நகரில் நடந்து சென்றபோது கொள்ளையர்கள் விரட்டிச் சென்று தாக்கும் காட்சிகள் வெளியானது.

மேலும் ரத்தக்காயங்களுடன் உதவி கேட்டு மாணவர் மன்றாடும் வீடியோவும் வலைதளம் வாயிலாக பரவியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments