நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மூவர் என்ஐஏ அலுவலகத்தில் ஆஜர்

0 513

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளான சாட்டை துரைமுருகன், இசை மதிவாணன் மற்றும் முருகன் ஆகியோர் விசாரணைக்காக சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் ஆஜராகியுள்ளனர்.

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரில் வெளிநாட்டில் இருந்து நிதி திரட்டிய குற்றச்சாட்டில் அவர்களது வீடுகளில் கடந்த 2 ஆம் தேதி என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி சம்மன் அனுப்பி இருந்த நிலையில் இன்று அவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments