தேர்தல் ஆணையர்கள் நியமனக் குழு இன்று பிரதமர் மோடி தலைமையில் கூடுகிறது...

0 444

பிரதமர் மோடி தலைமையில் தேர்தல் ஆணையர்கள் நியமனக்குழுவின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.

தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பரில் புதிய சட்டம் ஒன்றை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

இதையடுத்து அறிவிக்கப்பட்ட சிறப்புக் குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அனூப் சந்திரா பாண்டேயின் பதவிக்காலம் வரும் 14ம் தேதி நிறைவு பெறுகிறது. அவர் காலி இடத்தை நிரப்புவதற்கு யாரை நியமனம் செய்வது என்று இக்குழு ஆலோசிக்க உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments