தஞ்சாவூர் மாதாகோட்டையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டி

0 559

தஞ்சாவூர் மாவட்டம், மாதாகோட்டையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகளை மாடுபிடி வீர்கள் போட்டி போட்டு அடக்கி வருகின்றனர்.

600 காளைகளும் அவற்றை அடக்க 350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ள இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments