புதுச்சேரி மதுபாட்டில்களுடன் சிக்கிய மாணவர்களிடம் லஞ்சம் பெற்ற தலைமைக் காவலர் சஸ்பெண்ட்

0 868

கடலூர் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் புதுச்சேரியிலிருந்து வாங்கி வரப்பட்ட மது பாட்டில்களுடன் சிக்கிய ஹைதராபத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களிடம் கூகுள் பே மூலம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலர் சக்திவேல் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வழக்கு போட்டுவிடுவோம் என மிரட்டி லஞ்சம் பெற்றதாக மாணவர்கள் ஆன்லைன் மூலம் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments