இங்கிலாந்து மன்னர் சார்லசுக்கு புற்றுநோய் - பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு

0 734

இங்கிலாந்து மன்னர் மூன்றாவது சார்லசுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற மருத்துவப் பரிசோதனைகளையடுத்து பொது நிகழ்ச்சிகளை தவிர்க்குமாறு சார்லசுக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆயினும் அரசுப் பணிகளை அவர் தொடர்ந்து மேற்கொள்வார் என்றும் தனிப்பட்ட சந்திப்புகளை தொடர்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments