கொங்கு பல்நோக்கு பயிற்சி மைய துவக்க விழாவில் எடப்பாடி பழனிசாமி

0 512

ஊர் ஊராக சென்று புகார் பெட்டி வைத்து பொது மக்களிடம் வாங்கிய மனுக்கள் மீது முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை என்ன என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

தருமபுரி மாவட்டம் அரூரில் கொங்கு பல்நோக்கு பயிற்சி மைய துவக்க விழாவில் பேசிய அவர்,  புகார் பெட்டியின் சாவியை எங்கு வைத்தார் என்பதை முதலமைச்சர் மறந்து விட்டாரா என்று வினவினார்.

முன்னதாக, விழாவில் வள்ளிக்கும்மி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments