கைதை எதிர்த்து ஹேமந்த் சோரன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு

0 361

அமலாக்கத் துறை கைது செய்ததை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கில், வரும் 9ஆம் தேதிக்குள் பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை வரும் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

ராஞ்சியில் உள்ள 4 புள்ளி 55 ஏக்கர் நிலம் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில், ஹேமந்த் சோரனின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 36 லட்சம் ரொக்கத்தை கைப்பற்றிய அமலாகத்துறையினர் அவரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments