குடிநீர் என நினைத்து வெள்ளை பெட்ரோலை குடித்த சிறுமி பலி

0 574

கோவையில் வாட்ச் ரிப்பேர் கடையில் வைக்கப்பட்டிருந்த வெள்ளை பெட்ரோலை, தண்ணீர் எனக்கருதி குடித்த மூன்று வயது குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தது.

ராஜஸ்தானை பூர்வீகமாக்கொண்ட தினேஷ் குமார், ராஜவீதி சவுடம்மன் கோவில் பகுதியில் உள்ள உறவினரின் வாட்ச் ரிப்பேர் கடைக்கு தனது மகள் இமன்ஷு வை அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு விளையாடிக் கொண்டிருந்த இமன்ஷூ எதிர்பாராத விதமாக அங்கு வைத்திருந்த வெள்ளை பெட்ரோலை தண்ணீர் என நினைத்து குடித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments