நடிகை பூனம் பாண்டே மீது மும்பை காவல் நிலையத்தில் புகார்

0 570

கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் இறந்துவிட்டதாக  இன்ஸ்டகிராம் பக்கத்தில் தவறான தகவலை வெளியிட்ட பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டேவுக்கு எதிராக மும்பை விரோலி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படுள்ளது.

பிப்ரவரி 2-ஆம் தேதி தாங்களே மரண செய்தியை வெளியிட்டு விட்டு, மறுநாள் தாம் உயிருடன் இருப்பதாக வீடியோ வெளியிட்ட பூனம் பாண்டே மற்றும் அவரது மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments