அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று அடிக்கல் நாட்டும் விழாவில் அரசு அதிகாரிகளுக்கு உட்கார நாற்காலி இல்லை

0 450

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே செய்களத்தூர் கிராமத்தில் 8 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தொழிற்பயிற்சி நிலையத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.

உடன் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் அரசு அதிகாரிகள் முதல் அலுவலர்கள் வரை யாருக்கும் உட்கார நாற்காலி இல்லாததால் அனைவரும் நிற்கவைக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments