புனித லூர்து அன்னை தேவாலய 55ஆம் ஆண்டு திருத்தேர் பவனியில் சிலுவைகளை சுமந்து சென்ற பக்தர்கள்

0 395

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற புனித அருளானந்தர் ஆலய தேர்த்திருவிழாவில் மத வேறுபாடிறின்றி உப்பு காணிக்கை செலுத்தி, அனைத்து சமுதாய பெண்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பாலத்தடி புனித செபஸ்தியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கோயம்புத்தூர் சித்தாபுதூரில் உள்ள புனித லூர்து ஃபெரோனா தேவாலயத்தின் 55ஆவது ஆண்டு விழாவையொட்டி திருத்தேர் பவனி நடைபெற்றது. தங்க முலாம் பூசப்பட்ட சிலுவையை கையிலேந்தி, பக்தர்கள் திரளாக ஊர்வலமாக சென்று வழிபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments