டாஸ்மாக் பாரில் பணம் தராமல் மது அருந்திவிட்டு அதன் உரிமையாளரை மிரட்டிய போதைப்பொருள் தடுப்பு சிறப்பு உதவி ஆய்வாளர்

0 495

தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த வடபுதுப்பட்டியில் இயங்கி வரும் டாஸ்மாக் பாரில், பணம் தராமல் மது அருந்திய இருவர், தங்களை போலீஸ் என்று கூறி பார் உரிமையாளரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

அவர்களில் ஒருவர் தன்னை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் ராஜா என்றும் மற்றொருவர் காவலர் ஸ்டாலின் என்றும் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments