எஸ்தோனியா நாட்டில் கடும் குளிரில் இருந்து மீள நீராவி குளியல்

0 508

வடக்கு ஐரோப்பிய நாடான எஸ்தோனியாவில் கடும் குளிரில் இருந்து தப்பிக்க  நீராவிக் குளியல் மாரத்தான் நடத்தப்பட்டது.

ஒடேபா என்ற இடத்தில் நடத்தப்பட்ட மாரத்தானில் 15 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். 

மாரத்தான் முடிவில் வெந்நீர் நிரப்பிய தொட்டிகளில் அவர்கள் குதித்து குளிரை போக்கிக் கொண்டனர்.

மரத்தால் ஆன அறைகள், குவிமாட குடில் மற்றும் கிரேனில் நிறுத்தப்பட்ட அறையிலும் நிராவி குளியல் ஏற்பாடு செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments