கல்லூரி மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீஸ்

0 1025

உளுந்தூர்பேட்டை அருகே கல்லூரி மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

ராஜதுரை என்ற இளைஞர் மைத்துனர் வஜ்ரவேல் என்பவர் துணையோடு கடந்த 22 ஆம் தேதி மாணவியை  திருமணம் செய்து கொண்டார்.

மாணவியின் தந்தை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் திருச்செங்கோட்டில் சகோதரி வீட்டில் தங்கி இருந்த ராஜதுரை என்றும் அவரது மைத்துனர் வஜ்ரவேலையும் கைது செய்ததோடு அங்கிருந்த மாணவியை மீட்டு வந்தனர் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments