இலங்கை தமிழர்களுக்கு புதிய வீடுகள் கட்ட அரசு தயார்: செஞ்சி மஸ்தான்

0 488

மறுவாழ்வு முகாமில் தேவைப்படும் இலங்கை தமிழர்களுக்கு புதியதாக வீடு கட்டிக் கொடுக்க அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

சென்னை புழலை அடுத்த காவாங்கரையில் இலங்கைத் தமிழர் முகாமில் மக்களைத் தேடி மருத்துவ முகாமை துவக்கி வைத்த அவர், முகாம்வாசிகளின் கோரிக்கைகளை அறிய குழுக்கள் அமைத்து கணக்கெடுப்பு நடந்து வருவதாகவும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments