நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

0 652

அதிமுகவினர் அனைவரையும் ஒன்று சேர்ப்பேன் என்று வி.கே.சசிகலா கூறியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்த நாளை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்த சசிகலா, அங்கு வந்த ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தார்.

குடும்பத்தில் ஒருவர் என்ற முறையில் இந்த சந்திப்பு நடந்ததாக சசிகலா தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments