அமோக விளைச்சல் கண்ட பயிர்களைக் காக்க கடலூர் விவசாயிகள் கோரிக்கை

0 466

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கிராமங்களில் மரவள்ளிக் கிழங்கு பயிர்களை காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து நிலத்தைத் தோண்டி கிழங்குகளை தின்று சேதப்படுத்துவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இலங்கியனூர், நல்லூர், வலசை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் மரவள்ளிக்கிழங்கு அமோக விளைந்துள்ள நிலையில், நஷ்டத்தை தவிர்க்க காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்த அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments