சேலத்தில் வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொண்ட அன்புமணி

0 387

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் மற்றும் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்கும் நிலையில் தான் தற்போது இல்லை என்றும் அன்புமணி தெரிவித்தார்.  

அவசரகதியில் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்குள் வர ஆயிரக்கணக்கில் செலவிடும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments