நெற்பயிரிகளை தனியார் குறைந்த விலைக்கு கேட்பதால் அரசு கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

0 372

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சுற்றுவட்டார கிராமங்களில் 1000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரின் அறுவடை தொடங்கியுள்ளதால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க விவசாயிகள் வலியுறுத்தினர்.

தனியார் நெல் கொள்முதல் வியாபாரிகள் நெல்லுக்கு குறைந்த விலை தரவே முன்வருவதால் அரசு விரைவாக நெல் கொள்முதலைத் தொடங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments