மெக்சிகோவில் பாரம்பரிய கொண்டாட்டத்தில் குழந்தை ஏசு பொம்மைகளை கையில் ஏந்திக் கொண்டு பேரணி

0 357

மெக்சிகோவில் பாரம்பரிய கொண்டாட்டத்தின் நிகழ்வாக குழந்தை ஏசு பொம்மைகளை கையில் தூக்கிக் கொண்டு தேவாலயத்தில் ஆசி பெறவதற்காக மக்கள் ஊர்வலம் சென்றனர்.

இயேசுவின் பிறப்பை மக்களுக்கு விளக்குவதற்காக நடத்தப்பட்ட ஊர்வலம், மேளம் தாளம் முழங்க நடத்தப்பட்டது. தேவாலயத்தில் குழந்தை ஏசுக்கு பாதிரியார்கள் ஆசி வழங்கினர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments