மும்பையில் நிலத்தகராறில் சிவசேனா பிரமுகர் மீது பாஜக எம்எல்ஏ துப்பாக்கிச்சூடு

0 414

நிலத்தகராறில் மகாராஷ்டிராவில் காவல் நிலையத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏ துப்பாக்கியால் சுட்டதில் சிவசேனா ஷிண்டே பிரிவின் உள்ளூர் பிரமுகர் படுகாயமடைந்தார்.

துப்பாக்கிச்சூடு நடத்திய மும்பையின் கல்யாண் கிழக்குத் தொகுதி எம்எல்ஏவான கணபத் கெய்க்வாட்டை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிராவில் சிவசேனா ஷிண்டே பிரிவுடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சியில் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments