கோரேகான்-முலுண்ட் கடலோர சாலைப் பணிகளுக்கு பிப்.19ல் அடிக்கல் நாட்டுகிறார் : பிரதமர் மோடி

0 459

மும்பை கோரேகான் -முலுண்ட் ஆகியவற்றை இணைக்கும் கடலோர சாலை அமைக்கும் பணிக்கு வரும் 19ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

நான்குவழிச்சாலையாக சுமார் 10 கிலோமீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள வொர்லி-மரீன் டிரைவ் இடையிலான சாலை வரும் 20ம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments