சந்திரயான்-4 மூலம் இந்தியா தலைமையில் உலக நாடுகள் நிலவுக்குச் செல்லும் வாய்ப்பு : மயில்சாமி அண்ணாதுரை

0 465

நிலவைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட விரும்பும் உலக நாடுகள் இந்தியா தலைமையில் நிலவுக்குச் செல்லலாம் என்றும், அது சந்திரயான் நான்கில் அந்த வாய்ப்பு அமையும் என்றும் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் வட்டமலையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதைத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments