தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த 12 வயதுச் சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கை தராமல் அலைக்கழிப்பதாக பெற்றோர் குற்றச்சாட்டு

0 800

தனியார் மருத்துவமனையில் குடல்வால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உயிரிழந்த 12 வயதுச் சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கையைத் தராமல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அலைக்கழிப்பதாக பெற்றோர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

சிறுவனின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்காக தஞ்சாவூர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை வர ஒரு வாரத்துக்கு மேல் ஆகும் என்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments