10 ஆண்டுகளில் பாலாறு காணாமல் போகும் சூழல்: அண்ணாமலை

0 547

தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலப்பதால் இன்னும் பத்து ஆண்டுகளில் பாலாறு காணாமல் போகும் சூழல் இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

வாணியம்பாடியில் என் மண் என் மக்கள் யாத்திரை மேற்கொண்டு பேசிய அவர், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியும் தமிழக அரசு போதிய ஒத்துழைப்பு தராததால் அதனை செயல்படுத்த முடியாத நிலை இருப்பதாக கூறினார்.  

மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றாமல் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க திமுக எம்பி கதிர் ஆனத்துக்கு எந்த தகுதியும் இல்லை என்றும் அண்ணாமலை விமர்சித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments