சொத்தை அபகரித்துக் கொண்டதால் தொழிலதிபர் தற்கொலை

0 1376

நாமக்கல்லில் தொழிலதிபர் பழனிச்சாமி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது மரணத்திற்கு காரணமான வழக்கறிஞரை கைது செய்யும் வரை உடலை வாங்கப்போவதில்லை என கூறி உறவினர்கள் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தனது 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலத்தை வழக்கறிஞர் அய்யாவு மிரட்டி அபகரித்ததாக கடந்த நவம்பரிலேயே பழனிச்சாமி கடிதம் எழுதி வைத்ததாக கூறப்படும் நிலையில், யாருடைய நிலத்தையும் அபகரிக்கவில்லை என வழக்கறிஞர் அய்யாவு மறுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments