காட்டுப்புத்தூர் அருகே தாறுமாறாக வந்த போலீஸ் வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

0 780

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அருகே தாறுமாறாக வந்த போலீஸ் வாகனம் இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், இரண்டு பேர் காயமடைந்தனர்.

சீலைபிள்ளையார்புத்தூரில் நடைபெற்ற போராட்டத்தில் பிரச்சனை ஏற்பட்டதால் பாதுகாப்பிற்கு வந்த போலீஸ் வாகனம் வளைவில் திரும்பும்போது சாலையில் நின்றிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது.

இதனால் பதற்றம் அடைந்த ஓட்டுநர் பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை அழுத்தியதால் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் மருதாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது உறவினர் தீனதயாளன் மற்றும் தீபன் ஆகியோர் காயமடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments