ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் ரூ.9,000 கோடி டெபாசிட் செய்யப்பட்ட விவகாரத்தில் வங்கி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

0 666

சென்னையில் ஓட்டுநராக வேலை பார்த்துவரும் ராஜ்குமார் என்பவரின் வங்கிக் கணக்கில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில், வங்கித் தரப்பினர் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டார்களா என்று விசாரிக்க ரிசர்வ் வங்கி கவர்னருக்கு உத்தரவிட வேண்டும் என்று மூர்த்தி என்பவர் வழக்குத் தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், சம்பந்தப்பட்ட தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி பதிலளிக்க உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments