ரூ.160 கோடி பங்களாவில் இருந்து வெளியேறிய பிரியங்கா சோப்ரா

0 899

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் 160 கோடி ரூபாய் கொடுத்த தான் வாங்கிய ஆடம்பர பங்களாவில் நீர்க் கசிவு ஏற்பட்டு வருவதால், கிருமித் தொற்று ஏற்படுமோ என அஞ்சி பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் அவரது கணவரும் வீட்டை காலி செய்துள்ளார்.

2018-ஆம் ஆண்டு வாங்கிய பங்களாவின் பல பகுதிகள் பிரச்சினையாக இருப்பதாக வீட்டை விற்றவர் மீது பிரியங்கா சோப்ரா வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த வீட்டில் 2 வயது குழந்தையுடன் தொடர்ந்து வசித்தால் அலர்ஜி, ஆஸ்துமா, சுவாசக் கோளாறு போன்ற உடல்நலக் குறைவுகள் ஏற்படும் என அஞ்சி, பிரியங்கா சோப்ரா வேறு வீட்டில் குடியேறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments