சீல் வைக்கப்பட்டிருந்த பகுதியை திறக்க அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து வழிபாடு

0 639

அலகாபாத் உயர்நீதிமன்ற அனுமதியைத் தொடர்ந்து வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்துமத துறவிகள் வழிபாடு செய்யத் தொடங்கினர்.

அயோத்தியில் ராமஜென்மபூமி, பாபர் மசூதி பிரச்னையின்போது சர்ச்சைக்குரிய கட்டிடம் இடிக்கப்பட்டபோது, வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்துக்கள் வழிபட்டு வந்த வளாகத்திற்கு உத்தர பிரதேசத்தின் அப்போதைய முதல்வர் முலாயம் சிங் யாதவ் உத்தரவின்பேரில் சீல் வைக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments