வந்தவாசி அருகே சாலை பராமரிப்பு பணிகள் செய்யாமல் மோசடி

0 530

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே காரனையில் இருந்து பெரணமல்லூர் வரையிலான 20 கிலோ மீட்டர் தூரமுள்ள சாலைக்கான பராமரிப்புத் தொகை 5 லட்சத்து 18 ஆயிரம் ரூபாயை அரசிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஒப்பந்ததாரர், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இத்தகவல் தெரியவந்துள்ளதாகவும் குண்டும் குழியுமாக உள்ள சாலையை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் முறையிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments