பிரியாணி சாப்பிட ஆசையாக இருக்கு என கேட்ட அரசு பள்ளி மாணவன். ஒட்டுமொத்த பள்ளிக்கும் பிரியாணி விருந்து

0 937

தஞ்சாவூர் மாவட்டம் மானோஜிப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சிக்கன் பிரியாணி, முட்டை மற்றும் ஐஸ் கிரீம் தனியார் அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது.

பிரியாணி சாப்பிட ஆசையாக இருக்கு என கேட்ட மாணவர் ஒருவரின் ஆசையை நிறைவேற்றும் விதமாக பிரியாணி வழங்கப்பட்டதாக அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments