தனியார் நிறுவன மேலாளரை மாமூல் கேட்டு மிரட்டிய ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் உள்பட 5 பேர் கைது

0 536

மாமூல் கேட்டு மிரட்டுவதாக தனியார் நிறுவன மேலாளர் அளித்த புகாரின்பேரில், செங்கல்பட்டு மாவட்டம் பெருமாட்டுநல்லூர் ஊராட்சி மன்ற தலைவி பகவதியின் கணவர் நாகராஜன் மற்றும் அவரது உறவினர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெருமாட்டுநல்லூரில் தங்களுக்குள் பணம் வசூலித்து பொது மக்கள் சாலை அமைத்த போது, அங்கு ஆதரவாளர்களுடன் சென்று தகராறில் ஈடுபட்டதாக இதே நாகராஜன் மீது சில வாரங்களுக்கு முன் அப்பகுதி மக்களும் புகார் தெரிவித்திருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments