தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போட்ட போது இடுப்பில் சிக்கிக் கொண்ட ஊசி

0 556

சென்னை பாடியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் 19 வயது இளைஞர் ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொண்ட போது, சிரஞ்சில் இருந்து ஊசி மட்டும் உடைந்து இடுப்பு சதைக்குள் சிக்கிக் கொண்டது.

அண்ணா நகரில் உள்ள வேறொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த இளைஞருக்கு 3 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் உடைந்த ஊசியை அகற்றினர். ஊசி போட்ட செவிலியர் மீது நடவடிக்கைக் கோரி அந்த இளைஞரின் தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments