பன்னெர்கட்டா தேசிய பூங்காவில் 130 கிலோ எடையில் 5-ஆவது குட்டியை ஈன்ற வேதா யானை

0 568

கர்நாடக மாநிலம் பன்னெர்கட்டா தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் வேதா என்ற  யானை, ஐந்தாவதாக ஆண் குட்டியை ஈன்றுள்ளது.

130 கிலோ எடை கொண்ட அந்தக் குட்டி ஆரோக்கியமாக உள்ளதாக அதைக் கண்காணித்து வரும் பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர். தாய் யானைக்கு பச்சைப் பயறு, தேங்காய், உளுந்து, அவல், கடலைப் பருப்பு கலந்த சத்துணவு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments