பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக தலைமை ஆசிரியை மீது புகார்

0 817

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவி நீவிகா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவிகளும் பெற்றோரும் பள்ளி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதி கோரிய மாணவி நீவிகாவை தலைமை ஆசிரியை தனலட்சுமி இழிவாக பேசியதாலேயே அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இவ்விகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள தலைமை ஆசிரியை தனலட்சுமி, குடும்ப பிரச்சனை காரணமாகவே மாணவி துயர முடிவு எடுத்ததாக கூறினார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments