காரில் சென்றவர்களை அரிவாளால் தாக்கி நகை, பணம், செல்போன் பறிமுதல்... நடவடிக்கை கோரி பொது மக்கள் சாலை மறியல்

0 1407

புதுக்கோட்டையில் இருந்து தர்ஹா செல்லும் அண்டக்குளம் இணைப்புச் சாலையில் காரில் சென்ற இருவரை மர்ம கும்பல் வழிமறித்து அரிவாளால் வெட்டி அவர்களிடம் இருந்து 12 சவரன் நகை, 18 ஆயிரம் ரொக்கம், செல்போன் ஆகியவற்றை பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அடிக்கடி இதுபோன்ற வழிப்பறிச் சம்பவங்கள் நடப்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மரக்கிளைகளை வெட்டிப்போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments