தொடக்கப்பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 18 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

0 666

அரியலூர் - ஜெயங்கொண்டம் அருகே சத்துணவு சாப்பிட்ட 18 மாணவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மதிய உணவாக வெஜிடபிள் பிரியாணியும், முட்டையும்  தயார் செய்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கியுள்ளனர்.

19 மாணவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு மாணவர் மட்டும் சிகிச்சைபெற்று வீடு திரும்பினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments